Thursday, October 30, 2014

jocks

No comments :
அப்பா :ஏன்டா சொல் பேச்சு கேட்க்க மட்டுற ...........

மகன் :நீங்க சொல்லுறதெல்லாம் கேட்க்க முடியாது
இப்ப நானும் சம்பாதிக்கிறேன் ........

அப்பா :உனக்கு நாலு மாடு வாங்கி கொடுத்தது தப்பா போய்டுச்சி ...........
உன்னை எல்லாம் BSC ,BE ,MSC ,MBA ,MCA ன்னு படிக்க வைச்சு தெரு தெருவா அலைய விட்டு இருக்கணும்


12 வருடத்துக்கு ஒரு முறை பூக்கும்
குறிஞ்சி மலர் கூட உன் புனைகை பார்த்தால்
கொய்யாலா .......
.பூக்கவே பூக்காது.......


பெத்த பொண்ணுக்கும், பரிட்சை பேப்பர்க்கும் ஒரு ஒற்றுமை இருக்கு அது என்ன தெரியுமா??

ரெண்டையுமே கட்டி கொடுக்கிறவரைக்கும் ஒரே
டென்ஷன், தலைவலி தான்......

பெத்த பையனுக்கும், பரிட்சை பேப்பர்க்கும் உள்ள ஒற்றுமை என்ன தெரியுமா??

இரண்டையுமே திருத்தவே முடியாது.......

thamil thunukkukal, nakaichchuwai thunukkukal, thamil nakaichchuwaikal, nakaichchuwai,  kuruncheythi, nakaichchuwai kuruncheythi,







 

No comments :

Post a Comment